ரோ ஜா செ ல் வமணி ஒ ரு இ ந் தி யத் தி ரை ப் பட நடி கை . த மிழ் , தெலுங்கு மொ ழி த் திரை ப்பட ங் களில் ந டி த் து ள் ளா ர். தற் போ து ஆந் திரா வில் சட் ட ம ன் ற உ று ப்பின ரா கவும் மற்று ம் த ற்பொ ழு து சு ற்று லா த்து றை அ மை ச் சரா க வும் உ ள் ளா ர். த மிழ் சினி மாவில் மு ன் னணி க தா நாயகி யா க ஒரு கா ல த் தி ல் வலம் வ ந்த வர் .
ஆ னா ல் , த ற் போது அர சி யலி ல் பி ஸியாக இ ரு க் கிறார். இவர் இயக்கு ன ர் செ ல்வம ணி யை காத லித் து தி ருமண ம் செய்துகொண்டா ர்.இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் அனுஷ் மாளிகா, நடிகை ரோஜா சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில்
தனது மகளின் முகத்தை வைத்து தவறான புகைப்படத்தில் மார்பின் செய்து தவறான முறையில் சித்தரித்ததாக கூறியுள்ளார். இதை பார்த்த அவருடைய மகள் மிகவும் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வருத்தப்பட்ட தனது மகளுக்கு ‘நம்மை போன்ற பிரபலங்களுக்கு இப்படி நடப்பது இயல்பு, அவருத்தப்படாதே’ என்று ஆறுதல் கூறியுள்ளார் ரோஜா. மேலும், தனக்கு கூட இப்படி நடந்ததாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.